காஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்

ஜே. அசோக்குமாரின் சிறுகதைகளை வாசித்திருக்கிறே,ன். நான் விரும்பும் நம்பிக்கைக்குறிய இளைய தலைமுறை எழுத்தாளர். இதுவைரை சந்தித்ததில்லை. இருவாரங்களுக்குமுன்பு நிகழ்ச்சிகுறித்து தெர்வித்தார். இன்ப அதிர்ச்சி. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். ஜே. அசோக்குமாருக்கும், அவருடைய தஞ்சைக்கூடல் இலக்கியவட்ட நண்பர்களுக்கும் நன்றி நன்றி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமற்போனது வருத்தமே. ஒருமுறை நேரில் சந்தித்து எனது நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக