கல்வராயன் மலையும், பிரான்சு மாணவியரும்.

நண்பர் ஆ.பசுபதி என்கிற தேவமைந்தன் மூலம் பிரான்சுநாட்டு நொர்மாண்டி பள்ளி மாணவியர் கல்வராயன் மலை -புள்ளுவக்குடியில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டித் தந்துள்ள செய்தியை அறிந்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் ஒன்று அப்பள்ளி மாணவியர் தமிழ்நாட்டிற்கு தங்கள் உழைப்பை நல்கியிருக்கிறார்களென்பது. இரண்டாவது அப்பள்ளி மாணவியரில் ஒரு பெண் நாங்கள் இருக்கும் பிரான்சில் நான் வசிக்கின்ற நகரைசேர்ந்தவர், குறிப்பாக அவரது பெற்றோர்களை அறிவேன்.

http://httpdevamaindhan.blogspot.com/

பின்னூட்டமொன்றை இடுக