வனக்கத்திற்குரிய நண்பர்களுக்கு!

எதிர்வரும் ஜனவரி 12 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில்

ரணகளம் நூல் வெளியீடு   26047505_1779219605441809_5161767557754892563_n

நண்பர்கள்  நாஞ்சிலார், க.பஞ்சு கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

நேரில் அழைத்ததுபோலக் கருதி நிகழ்ச்சியை  மேலும் சிறப்பிக்கும்படி

வேண்டுகிறேன்.

அன்புடன்

நா.கிருஷ்ணா

 

 

நிகழ்ச்சி நிரல்

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின்

ரணகளம்   நூல் வெளியீடு அழைப்பிதழ்

***

 

நாள் :             12 -01 -2018 மாலை 6 மணி

 

இடம் :              டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,

கே.கே நகர், சென்னை – 600078

 

***

 

தலைமை :            பேராசிரியர க. பஞ்சாங்கம்

 

சிறப்புரை :      திரு. நாஞ்சில் நாடன்

 

நூல் அறிமுகம் :       திரு. சாம்ராஜ்

 

வாழ்த்துரைகள் :    பேராசிரியர் சு.வெங்கடசுப்புராய நாயகர்,

திரு.சீனு தமிழ்மணி,

கவிஞர் மதுமிதா

நூல் முதற்படிபெறூவோர் : திரு. கி.அ. சச்சிதானந்தன்,

திருமதி சுதாராமலிங்கம்

ஏற்புரை :                  திரு. நாகரத்தினம் கிருஷ்ணா

 

***

தொடர்புகட்கு : தொலைபேசி எண்கள் : 9944064656, 9443622366

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s