சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை
மற்றும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை
கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு
காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்
நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
தலைமை: பேராசிரியர் மாண்பமை இரா.தாண்டவன் அவர்கள்
துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
நூல் : அத்திப்பாக்கம் வேங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு
(ஆதிக்க சாதிகள் – இந்து மதம்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு)
வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு
பெறுபவர் : பேராசிரியர் கோ.இரவீந்திரன்
தலைவர் – இதழியல் துறை – சென்னைப் பல்கலைக்கழகம்
நூல் : சென்னை இலௌகிக சங்கம்
(தத்துவவிவேசினி – THINKER இதழ்க் கட்டுரைகளின் பதிப்பு – 6 தொகுதிகள்)
வெளியிடுபவர் : நீதியரசர் கே.சந்துரு அவர்கள்
பெறுபவர் : பேராசிரியர் இரா.மணிவண்ணன்
தலைவர் – அரசியல் மற்றும் பொது வாழ்வியல் – சென்னைப் பல்கலைக்கழகம்
இடம் : பவள விழாக் கலையரங்கம்
மெரினா வளாகம் – சென்னைப் பல்கலைக்கழகம்
(கடற்கரை – திருவள்ளுவர் சிலை எதிர்)
28.10.2013 மாலை 4.00
கருத்தரங்கம்
காலனியக்காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிக சங்கமும்
29.10.2013 காலை 10.00 – 1.00
முதல் அமர்வு
தோழர் எஸ்.வி.இராஜதுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவொளி இயக்கம்
ஆளிணிவாளர் க.திருநாவுக்கரசு
தத்துவவிவேசினியில் காலனியம் குறித்த பதிவுகள்
தோழர் ஜி.இராமகிருஷ்ணன்
சென்னை இலௌகிக சங்கத்தினரின் அறிவியல் கண்ணோட்டம்
தோழர் ஆ.சிவசுப்பிரமணியன்
காலனிய பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும்
இரண்டாம் அமர்வு
29.10.2013 பிற்பகல் 2.30 – 5.00
ஆளிணிவாளர் வ.கீதா
தத்துவவிவேசினி முதல் குடியரசு வரை : தொடர்ச்சியும் மாற்றமும்
தோழர் கொளத்தூர் மணி
பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும்
தோழர் பெ.மணியரசன்
பத்தொன்பதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியும் சென்னை இலௌகிக சங்கமும்
ஆளிணிவாளர் ரவிக்குமார்
சென்னை இலௌகீக சங்கம் : பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி மறுப்பும்
மூன்றாம் அமர்வு
30.10.2013 காலை 10.00 – 1.00
பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்
ஐரோப்பிய புத்தொளி மரபும் சென்னை இலௌகிக சங்கமும்
பேராசிரியர் தமிழவன்
சென்னை இலௌகிக சங்கம் : சில அவதானிப்புகள்
பேராசிரியர் சுந்தர் காளி
ஆடியும் லிங்கமும்: தொன்மங்களை வாசிப்பதில் தத்துவவிவேசினியின் இருவேறு வழிமுறைகள்
ஆளிணிவாளர் ஸ்டாலின் இராஜாங்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி : ம.மாசிலாமணி
நான்காம் அமர்வு
30.10.2013 பிற்பகல் 2.30 – 5.00
பேராசிரியர் ந.முத்துமோகன்
தத்துவவிவேசினி முன்னெடுக்கும் மெளிணியியல் விவாதம்
ஆளிணிவாளர் ஞான. அலாளிணிசியஸ்
அகில இந்தியச் சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கம்
தோழர் விடுதலை இராசேந்திரன்
இலௌகிக சங்கத்தினரின் பெண் சார்ந்த கண்ணோட்டம்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
இலௌகிக சங்கத்தினரின் மூடநம்பிக்கை குறித்த பரப்புரைகள்
பேராசிரியர் தொ.பரமசிவன்
தமிழக நாத்திக மரபும் சென்னை இலௌகிக சங்கமும்
குறிப்பு : பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள சென்னை இலௌகிக சங்கம்
(ஆறு தொகுதிகள் : 3330 பக்கங்கள்) என்னும் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
இக்கருத்தரங்கம் நிகழ உள்ளது. இத்தொகுதிகளை நியு செஞ்சுரி புத்தக நிறுவனம்
அண்மையில் வெளியிட்டுள்ளது.
அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.